நடிகர் - அறிமுகத்தின் போதே வெறுக்கப்பட்ட நடிகர் - பாராட்டப்பட்ட நடிகர்- வசூல் நடிகர் - வேற்று மொழி படங்களில் நடித்த நடிகர் - கோலிவுட் மூலம் ஹொலிவுட்டில் தடம் பதித்த நடிகர் - தற்போது சர்ச்சைக்குரிய நடிகர்- என திரையுலகினரால் விதவிதமாக விமர்சிக்கப்படும் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் 'இட்லி கடை' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் - திரை உலக பிரபலங்கள் - ரசிகர்கள் - என பலரும் பங்கு பற்றி இருந்தனர். இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் தனுஷ் பேசுகையில், '' எம்முடைய பால்ய பிராயத்தில் கிராமத்தில் வசிக்கும் போது அங்கு இட்லி சுட்டு விற்பனை செய்யும்...
Read moreஇலங்கைக்கான சுவிற்சர்லாந்தின் தூதுவரான சிரி வோல்ட் மற்றும் அவரது குழுவினர் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜை சந்தித்து சில முக்கிய விடயங்கள்...
Read moreதிருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (18) அமுல்படுத்தப்படவிருந்த நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
Read moreமித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இந்திய பெருங்கடலுக்கு பலம் மிக்க ஒரு ஆயுதக்குழுவை அனுப்பி வைத்திருந்த விடயம்...
Read moreதிருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின்சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று...
Read moreதியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இருந்த...
Read moreஇலங்கை காவல்துறையின் 84ஆவது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு வருகைதந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amarasuriya) வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது...
Read moreதியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில்...
Read moreகம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு...
Read more