ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாமல் ராஜபக்ஷ இந்தியா விஜயம்
July 21, 2026
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் இதற்கான யோசனையை...
Read moreஇலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணம்படுகிறது என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர்...
Read moreநிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டிற்காக இன்று (23) செவ்வாய்க்கிழமை முன்வைத்தார்.
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய பயணம் தொடர்பான விசாரணைக்காக அரசாங்கத்தினால் செய்யப்பட்ட செலவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை...
Read moreஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'அடுத்த அத்தியாயம்' (The Next Chapter) திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய அணியின் தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தத்தை...
Read moreஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இம்மாதம் 30 ஆம்...
Read moreவடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
Read more2025(2026)ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
Read moreஇந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து...
Read more