Easy 24 News

Sri Lanka News

மதுபானம் உற்பத்தி செய்தவர் கைது

பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 52 வயதுடைய...

Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி

• குற்றங்களை புரியாது விட்டால் தீர்மானங்களை பார்த்து அஞ்சுவது ஏன் என்றும் கேள்வி • காலக்கிரமத்தில் இதுபோன்று பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் ராஜபக்ஷவினரின் அரசுக்கு எச்சரிக்கை...

Read more

துப்பாக்கி பிரேயாகத்தில் நபரொருவர் காயம்

ரத்கம, கந்தேகொட பகுதியில் நேற்று (05) இரவு 7 மணியளவில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more

நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் கைது

பட்டபொல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் ஒருவரை, தேசிய ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தின் அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 50 வயதான குறித்த நபர் பட்டபொல...

Read more

காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு கோரிக்கை!

இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களினால் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்ததுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்...

Read more

நாடாளுமன்றம் செல்ல முன் ரணில் அதிரடி அறிவிப்பு

நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன். என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான...

Read more

மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவி சாவு

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப் பரவலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் 3ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று...

Read more

கொரோனாவால் மேலும் 40 பேர் சாவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு...

Read more

மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களுக்குள் 79,580 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கிவைப்பு

நாடு பூராகவும் கொவிட் சூழ் நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000/= நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம்...

Read more

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இதுவரை 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுக்காக 80...

Read more
Page 1020 of 1037 1 1,019 1,020 1,021 1,037