பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள்...
Read moreதேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் சிறை செல்ல நேரிடும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில...
Read moreஅரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர்...
Read moreஅம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. முன்னாள்...
Read moreஅநுராதபுரம் - ஹபரணை பிரதேசத்தில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் இளைஞன் ஒருவர் ஹபரணை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரணை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம்...
Read moreஇந்த அரசாங்கம் ஒரு கையாளாகாத அரசாங்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து...
Read moreவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு "ஒரு தாயைப் போன்றவர்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின்...
Read moreவிறகுக்குள் மறைத்து , பெறுமதியான மரங்களை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை...
Read moreகள்வர்களைப் பிடிப்பது நல்லது ஆனால் நாடும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவின் திசாநசாயக்க தெரவித்தார். அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்து நல்லாசிகள் பெற்ற...
Read more