இண்டியன் பிறீமியர் லீக் 2025 கிரிக்கெட் போட்டிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் தேவாஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண றக்பி நொக்...
Read moreதியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) ஆரம்பமான மூன்றாவது ரிட்ஸ்பறி பாடசாலைகள் தொடர் ஓட்டத் திருவிழாவின் முதலாம் நாளன்று கொட்டாஞ்சேனை ஆசீர்வாதப்பர் கல்லூரி, வத்தளை லைசியம்...
Read moreமாஸ்டர் கார்ட் கிளிபர்ட் நொக் அவுட் றக்பி போட்டியிலும் கண்டி விளையாட்டுக் கழகம் சம்பியனாகி இந்த வருடத்திற்கான இரட்டை சம்பியன் பட்டங்களை சுவீகரித்துக்கொண்டது. சில வாரங்களுக்கு முன்னர்...
Read moreநாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடியை 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் சனிக்கிழமை (05) சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு...
Read moreஇலங்கை அச்சகத்தார் சங்கம் 12வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இலங்கை அச்சகத்தார் சங்க நிறுவனங்களுக்கு இடையிலான அணிக்கு 6 பேர் கொண்ட “ பிரிண்டர்ஸ் சிக்ஸஸ் 2025”...
Read moreஇலங்கையின் முன்னாள் சகலதுறை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா, தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது தடவையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்கள் குவித்து வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின்...
Read moreஇலங்கை உட்பட ஆறு நாடுகளின் மாஸ்டர்ஸ் அணிகள் (முதுநிலை வீரர்கள்) பங்குபற்றிய சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters League) ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இந்திய...
Read moreஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸினால் (இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம்) தியகம விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட இரண்டாவது திறன்காண் மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலைநாட்டியதன் மூலம் ஜப்பான் உலக...
Read moreகொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள 200 மீற்றர் சுற்றுவட்டத்தைக் கொண்ட ஓடுபாதையில் ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்தினால் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) முதல் தடவையாக நடத்தப்பட்ட தேசிய குறுந்தூர...
Read more