சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ண அரை இறுதி வரை இலங்கை அணியை முன்னேற்றச் செய்வதே தனது இலக்கு என இலங்கை அணித்...
Read moreவவுனியாவில் தமிழ் சிங்கள புதுவருட தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்....
Read moreமொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ரா சிங் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 38ஆவது இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 3 விக்கெட்களால்...
Read moreபங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் எதிர்வரும் 25ஆம்...
Read moreகுத்துச்சண்டை வீராங்கனைகளை கொடுமைப்படுத்தியதையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையும் ஒப்புக்கொண்ட அவுஸ்திரெலியாவின் தேசிய குத்துச்சண்டை பயிற்றுநர் ஜமி பிட்மன், பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். கடந்த வருடம் குத்துச்சண்டைப் போட்டிகளுக்கான...
Read moreஅபுதாபியில் இந்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண உலகளாவிய தகுதிகாண் சுற்றுப் போட்டியை முன்னிட்டு 15 வீராங்னைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட்...
Read moreநடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ்...
Read moreகொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற புனிதர்களின் 50ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரியை 3 விக்கெட்களால் புனித பேதுருவானர் கல்லூரி வெற்றிகொண்டு அருட்தந்தை பீட்டர்...
Read moreஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (06) நடைபெற்ற 17ஆவது இண்டியன் ப்றீமியர் லீக் அத்தியாயத்தின் 19ஆவது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட்களால்...
Read moreஇலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'பலவான்களின் சமர்' என அழைக்கப்படும் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி கொழும்பு 7இல் அமைந்துள்ள என்.சி.சி. (N.C.C.) மைதானத்தில்...
Read more