ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் நேற்று கைது...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸதான் எனவும், இதில் கலந்துரையாடல்களுக்கு இடமில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்துள்ளார். ஸ்ரீ ல.பொ.பெரமுனவுக்கு பலமான...
Read moreநாடளாவிய ரீதியில் 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இவ்வருடம் சுமார் 8,000 க்குமதிகமான ஆசிரிய டிப்ளோமாப் பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 2016,...
Read moreஅண்டை நாடுகளுடனான உறவுக்கு முக்கியத்துவம் என்ற, மத்திய அரசின் கொள்கையின்படி, தெற்காசிய நாடான, பூட்டானுக்கு, தன் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார்,வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர். நம் வெளியுறவுத்...
Read moreட்ரோன்கள் மூலம் வீடுகளுக்கு பொருட்களை அனுப்பி வைக்கும் சேவை அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான...
Read moreஅரசியல் தீர்வு, சிறுபான்மை மக்களின்பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் இந்தியப்...
Read moreமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்பு பிரிவுக் கட்டட கூரை மின்விசிறி உடைந்து கீழே விழுந்ததில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று...
Read moreஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கொட்டும் மழையிலும் ஜனாதிபதி செயலகத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட பிரதமர் மோடி புனித...
Read moreபயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்த தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக...
Read moreஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. பொருளாதார வளர்ச்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுவது...
Read more