ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கண்டி – தவுலகல – பங்கலாவத்த பகுதியில் கற்பாறை மீதிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...
Read moreகடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழுவொன்றினால் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த...
Read moreமரபணு பரிசோதனையின் அடிப்படையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறுண்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்தினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உடற்பாகங்களின் மாதிரிகள்...
Read moreதமிழ் பேசும் முஸ்லிம் மக்களை மாத்திரமல்ல தமிழை யார் பேசினாலும் அவர்களை சந்தேக கண்ணோட்டத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் நிலைமை மீண்டும் உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...
Read moreஅரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களிடம் இல்லாமல் போயுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...
Read moreநியுசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நியுசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு...
Read moreஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இலங்கையிலிருந்து பேசியுள்ள ஐந்து தொலைபேசி இலக்கங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கங்களை இந்திய புலனாய்வாளர்கள் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி...
Read moreநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. குறித்த போராட்டம்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்றும் செயற்பாடென சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற...
Read moreமுல்லைத்தீவு- மாங்குளம், முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள கடையொன்றின் உரிமையாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மாங்குளம் பொலிஸாருக்கு, அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமையவே நேற்று இரவு, 55 வயது...
Read more