Easy 24 News

குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்திலேயே பரீட்சை எழுதிய தாய்

எத்தியோப்பியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண் ஒருவர் அரை மணி நேரத்துக்கு பின் வைத்தியசாலையில் படுக்கையிலேயே தனது பரீட்சையை எழுதியுள்ளார். 21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு...

Read more

ஜப்பானின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சமீபத்தில் 19 வயது மகளை பாலியல்...

Read more

சுற்றுலா தலமாக மாறிய உலகின் மிக உயர்ந்த அஞ்சலகம்

இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயர்ந்த அஞ்சலலுவத்தை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம்...

Read more

பதற்றநிலையை அதிகரிப்பதில் ஈடுபட்டால் கடுமையான பதிலடி

அமெ­ரிக்­கா­வா­னது வர்த்­தகம் தொடர்பான பதற்­ற­நி­லையை அதிக­ரிப்­பதில் உறு­தி­யாக இருக்­கு­மாயின் கடு­மை­யான பதிலடியை சீனா கொடுக்கும் என சீன வெளிநாட்டு அமைச்சு நேற்று எச்­ச­ரித்­துள்­ளது. இம் மாதம் இடம்­பெ­ற­வுள்ள...

Read more

வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனை வழங்குவதற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது...

Read more

காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வலியுறுத்து

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் யுத்த சூழ்நிலையில் காணாமல்போனவர்கள் சம்மந்தமான விடயங்களை கையாளுவதற்கான...

Read more

நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவுடன் மீண்டும் மைத்திரி முறுகல்

தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவுக்குழு...

Read more

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமா...

Read more

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை  இடம்பெறவுள்ள புனித...

Read more

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் தயார் – ரிஷாட்

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால் எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும்...

Read more
Page 973 of 2145 1 972 973 974 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News