Easy 24 News

கரைச்சிப் பிரதேச சபை முதல் தடவையாக சோலைவரி அறவீடு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச சபையின் வரலாற்றில் முதல் தடவையாக சோலைவரி அறவீடுகள் நேற்று முதல் சம்பிரதாயபேர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது கரைச்சிப் பிரதேச சபையின்ங21 வட்டாரங்களில் 7...

Read more

யாழ்.பதில் சுகாதார வைத்திய அதிகாரியை உடன் விலகுமாறு ராஜித கடும் அழுத்தம்

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார பதில் வைத்திய அதிகாரி நியமன விடயம் தொடர்ந்தும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில் தற்போதைய பதில் சுகாதார வைத்திய அதிகாரியை உடன் விலகுமாறு...

Read more

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்  இன்றும்  நாளையும்(15,16) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Read more

இந்தியாவுடன் வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயார்

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்து இருக்கிறார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி எனக்கு...

Read more

அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அணுமதி

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதானி குழுமம் அமைக்கவிருக்கும் இந்த சுரங்கம்...

Read more

கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில்...

Read more

பாஜக இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை : அமித் ஷா

டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கட்சி அலுவலகத் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அமித் ஷா கட்சித் தலைவர்களிடயே பேசும்போது, ‘‘303...

Read more

‘வாயு’ புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது

அரபிக் கடலில் உருவாகியுள்ள 'வாயு' புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை நெருங்கும் எனவும், இந்தப் புயலின் திசை சற்றே மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு...

Read more

இணையதளத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்

86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைதான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில்தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள்...

Read more

நாளை சுய மதிப்பீட்டு மாநாடு – 2019 யாழ்ப்பாணத்தில்

சுய மதிப்பீட்டுமாநாடு– 2019 : பாதிக்கப்பட்டோர் 80 அமைப்புக்கள்,பல்கலைக்கழகங்கள்,மக்கள் பிரதிநிதிகள், அரசநிர்வாகத்தினர் பங்கேற்பு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் சுய மதிப்பீட்டு மாநாடானது நாளை (14.06.2019)...

Read more
Page 969 of 2145 1 968 969 970 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News