அணுகுண்டுகளை தயாரிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. உலகளாவிய அளவில் அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான கையேடுகளை...

Read more

சோகத்தில் முடிந்த சாகசம்

கொல்கத்தாவை சேர்ந்தவர் மண்ட்ரேக், 40 வயதாகும் இவர் உள்ளூரில் பிரபல மேஜிக் கலைஞர் ஆவார். இவர் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் சாகச நிகழ்ச்சி ஒன்றை...

Read more

வடகொரியா அணு குண்டு சோதனை

அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 6 மணியளவில்...

Read more

சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் – அடைக்கலநாதன்

தமிழீழ விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

முஸ்லிம் பிரதிநிதிகளின் இராஜினாமா நாடகம் – சாள்ஸ்

ஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இராஜினாமா செய்துள்ளமையானது, குற்றவாளிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,...

Read more

கைது செய்யப்பட்ட எழுத்தாளரை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

எழுத்தாளர் ஷக்திக சத்குமார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட...

Read more

இராவணா -1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட இராவணா -1 என்ற செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து இன்று  மதியம் (3.45) விண்ணில் ஏவப்பட்ட...

Read more

மாகாண சபை தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க கோரிய மனு விசாரணைக்கு!

மாகாண சபைத் தேர்தல்கள் இந்தவருடம் செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர்...

Read more

வெற்று ஆவணங்களில் ரிஷாட் கையொப்பங்களைப் பெற்றாரா

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னாரில் 3000 ஏக்கர் அரச காணியை, போலி ஆவணங்கள் தயாரித்து அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்த குற்றச்சாட்டு தொடர்பான...

Read more

காணிப்பிணக்கினால் ஏற்பட்ட கொலை

யாழில் காணிப்பிணக்கினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை- கந்தேவேள்...

Read more
Page 963 of 2147 1 962 963 964 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News