ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு
July 6, 2026
ஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இராஜினாமா செய்துள்ளமையானது, குற்றவாளிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,...
Read moreஎழுத்தாளர் ஷக்திக சத்குமார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட...
Read moreஇலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட இராவணா -1 என்ற செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து இன்று மதியம் (3.45) விண்ணில் ஏவப்பட்ட...
Read moreமாகாண சபைத் தேர்தல்கள் இந்தவருடம் செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர்...
Read moreமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னாரில் 3000 ஏக்கர் அரச காணியை, போலி ஆவணங்கள் தயாரித்து அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்த குற்றச்சாட்டு தொடர்பான...
Read moreயாழில் காணிப்பிணக்கினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை- கந்தேவேள்...
Read moreபோதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்று காலை 9.30...
Read moreமுகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றின் கலந்துகொண்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து,...
Read moreஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. லண்டன், மென்சஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்...
Read moreமுன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன...
Read more