மட்டக்களப்பில் சுழல் காற்று 62 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சுழல் காற்றினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் சில...

Read more

முஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்!

பதவியிலிருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ள...

Read more

ஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்தும் செயற்படும் விசாரணைக்குழு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு இன்று பிற்பகல் 2 மணியளவில்...

Read more

சர்ச்சைகளுக்குப் பின்னர் சற்று முன்கூடிய அமைச்சரவை!!

கடந்த வாரம் இரத்து செய்யப்பட்டிருந்த அமைச்சரவைக் கூட்டம் கடும் சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் கூடுகின்றது. இந்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு பேச்சு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளது. அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று...

Read more

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி மரணம்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி (67) உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் அரச தொலைக்காட்சியை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்றுக்கு வருகை...

Read more

தென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா நாட்டின் லிம்போப்போ மாகாணத்தை சேர்ந்த சிலர் இளைஞர் தின விழாவில் பங்கேற்று விட்டு ஒரு மினி பஸ்சில் நெடுஞ்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்றிரவு சுமார்...

Read more

மேற்கு வங்காளம் டாக்டர்களின் ஒருவார வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது...

Read more

மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய மந்திரி மீது வழக்கு

பீகார் மாநிலத்தின் சில மாவட்டங்களில் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...

Read more

ஆட்டோ டிரைவர் மீது போலீசார் தாக்குதல்

டெல்லியில் உள்ள முகர்ஜி நகர் சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர், காவல்துறை வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு...

Read more
Page 962 of 2147 1 961 962 963 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News