நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் – தயாசிறி

நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் உள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

Read more

சஹ்ரான் குறித்து முஸ்லிம் பிரதிநிதி பரபரப்பு தகவல்

இலங்கையில் இஸ்லாமியக்கொடி பறக்கவேண்டும் என்றும் முஸ்லிம்கள் அல்லாத அனைவரையும் கொல்லவேண்டும் என்றும் சஹ்ரான் வெளிப்படையாகவே தெரிவித்திருந்ததாக சூஃபி முஸ்லிம் பிரிவினைச் சேர்ந்த பிரதிநிதி மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான் தெரிவித்தார்....

Read more

கருணா – வியாழேந்திரன் – கோடீஸ்வரன் களத்தில்!

கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்...

Read more

வவுனியாவில் தொடர்ந்தும் அகதிகள் இரகசியமாக தங்கவைப்பு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளின் உண்மை நிலையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பு அனுமதி மறுத்துள்ளது. வெளிநாட்டு அகதிகள் தொடர்பாக...

Read more

கபீர், ஹலீம் மீண்டும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

இராஜினாமா செய்த ஐக்கிய செய்ய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்....

Read more

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தடை

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சுற்றாடலுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு...

Read more

2 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்காவிடின் உலகமே வியக்கும் வியப்பான செய்தி

இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்கவில்லையாயின் உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாகக் கொண்டு...

Read more

வெலிகந்த பகுதியில் கோர விபத்து – 4 பெண்கள் உட்பட ஐவர் பலி

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெலிகந்த நோக்கி பயணித்த டிரக்டர் வண்டி ஒன்றை அதே திசையில்...

Read more

30 அமைச்சரவையில் 8 பேர் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதனை தவிர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில்...

Read more

நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி

ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச...

Read more
Page 958 of 2147 1 957 958 959 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News