ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
April 19, 2024
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆல்வார் பகுதியில் கணவன் கண் முன்பு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
Read moreஎந்தவித அறிவித்தலுமின்றி தனக்கு எதிர்க்கட்சி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 51 நாட்கள் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி...
Read moreவெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவின் அறையில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண கையடக்க...
Read moreஅரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் சம்பள அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வருட இறுதிப் பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் திருத்தியமைப்பதாக நிதியமைச்சர்...
Read moreதமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று...
Read moreஏப்ரல்21 தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு...
Read moreகுணசிங்கபுர இலக்கம் 94 பகுதியில் உள்ள கட்டிடத் தொகுதி ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழ் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இணங்கியுள்ள அரசாங்கம், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மட்டும் ஏன், அனுமதியளிக்க மறுக்கிறது என்று தமிழ்த் தேசியக்...
Read moreஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பப்புவா மாநிலத்தில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...
Read moreகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய கிழக்கின் பல பகுதிகள் இன்று ...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures