உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்கு

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியம்...

Read more

ஜனாதிபதி தேர்தல் – போட்டியிலிருந்து மைத்திரி விலகல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய மைத்திரி,...

Read more

ஆப்கானிஸ்தானிடம் போராடி வென்ற இந்தியா

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெறும் 12 ஆவது உலக...

Read more

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

ரயில்வே ஊழியர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (22ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இன்று (23ஆம் திகதி) அதிகாலை முதல் ரயில்சேவைகளை வழமைபோன்று...

Read more

அரசுக்கு பொறுப்பேற்க சட்ட ரீதியான தகைமை இல்லை – ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு – தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான சட்ட ரீதியான தகைமை இல்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read more

மிக மோசமான ஊழல் துறை தொடர்பில் ஜனாதிபதி கருத்து

மணல், கல் மற்றும் மண் வியாபாரம் இலங்கையில் மிக மோசமான ஊழல் துறைகளாக முன்னெடுக்கப்படுவதுடன், அவற்றில் இடம்பெறும் முறைக்கேடுகளை தடுப்பதற்காக பல சட்டதிட்டங்களை தான் கடந்த 04...

Read more

முதலீடுகளை மேற்கொள்ள நல்ல சந்தர்ப்பம்

அச்சம், சந்தேகம் இன்றி தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தற்போது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மொனராகலையில்   இடம்பெற்ற நிகழ்வில்...

Read more

மனைவி, 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் கைது

பீகார் மாநிலம், சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் உபேந்தர் சுக்லா(42). தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ரவுலி பகுதியில் தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வந்த இவர் தனது மனைவி...

Read more

கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? – அமைச்சர் சி.வி.சண்முகம்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம்...

Read more

பட்ஜெட் தயாரிப்பு மும்முரம் – நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளர்து. இந்த அரசில் மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற...

Read more
Page 952 of 2147 1 951 952 953 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News