ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையாக குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை...
Read moreவலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்திய உளவுத்துறையுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மாதுருஓய விஷேட படை பயிற்சி பாடசாலையின் 49வது பிரிவின்...
Read moreகம்போடியாவில் இடம்பெற்ற கட்டட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கம்போடியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை...
Read moreஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடப்போவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது...
Read moreஇலங்கை அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை அமைக்கவே இந்த நிதி வழங்கப்படவுள்ளது. மத்திய...
Read moreஐ.நா. பாதுகாப்பு சபை உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதித்துள்ளது....
Read moreஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியம்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய மைத்திரி,...
Read moreஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெறும் 12 ஆவது உலக...
Read moreரயில்வே ஊழியர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (22ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இன்று (23ஆம் திகதி) அதிகாலை முதல் ரயில்சேவைகளை வழமைபோன்று...
Read more