Easy 24 News

சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் – மோடி

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றும் இன்றும் மக்களவை எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். இன்று மாலை மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,...

Read more

கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்

ஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு...

Read more

இந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில்...

Read more

சமோசா விற்கச் சொன்ன மோடி – வம்பில் மாட்டிய கடைக்காரர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமோசா கடைக்காரருக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அவர் பிரதமர் மோடியை கைக்காட்டுகிறார். உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் உள்ளது ‘முகேஷ் கச்சோரி...

Read more

ஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் என முதலில் நிர்ணயிக்கப்பட்டது. 3...

Read more

மம்தாவின் ஆட்சி – மத்திய மந்திரி ஜவடேகர் குற்றச்சாட்டு

இந்தியாவில் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, 21 மாத காலத்திற்கு இந்தியக் குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமதுவால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா...

Read more

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கத்தயார் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கத்தயார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

Read more

பயங்கரவாதம் முறியடிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு விட்டதென கருதுபவர்கள் முட்டாள்களாகவே இருக்க முடியும். ஆகையால் மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருப்பதே நல்லதென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா  தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய...

Read more

மயக்கமுற்ற ஆறு மாணவர்கள் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்த ஆறு மாணவர்கள் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள்...

Read more

தமிழர்களின் மாற்று தேரர்கள் அல்லர்: மனோ

கிழக்கு தமிழர்களின் மாற்று தெரிவு தேரர்கள் அல்லர் எனபதுடன் கல்முனை விவகாரத்தில் பௌத்த தேரர்கள் உள்நுழைந்தமைக்கு பிடிவாதக்கார முஸ்லிம் தலைமைகளே பொறுப்பேற்றக வேண்டும் என்று அமைச்சர் மனோ...

Read more
Page 946 of 2145 1 945 946 947 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News