Easy 24 News

இலங்கையில் 4,000 பெண்களுக்கு மலட்டுத்தன்மை – விசாரணை குழு

இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்...

Read more

ஜப்பானில் தொழில் வாய்ப்பு – எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்

ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்பு தொடர்பில் அந்தந்த விடயங்களுக்கான தகுதி மற்றும் விதிகள் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது. அது வரையில் எந்தவொரு நிறவனத்திலோ அல்லது நபரிடமோ ஏமாந்து விடக்...

Read more

பாராளுமன்ற தெரிவுக்குழு ஒரு நாடகம்

நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு காரணம் 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் காரணமாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாகவும்...

Read more

ரிஷாட் எனக்கு அழுத்தங்களை வழங்கவில்லை – இராணுவத் தளபதி

“கைது செய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு யாரும் எனக்கு அழுத்தங்களை வழங்கவில்லை. ரிஷார்ட் என்னிடம் விபரங்களை கேட்டாலும் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய அவர் எந்த அழுத்தங்களையும்...

Read more

போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள் இன்று முதல் சேவையில்

இலங்கை போக்குவரத்து சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாராஹென்பிட்டி சாலிக்கா மைதானத்தில் இன்று காலை...

Read more

ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஸ்ரீ ல.சு.க. தீர்மானம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் மத்திய சபை தீர்மானம் எடுத்துள்ளது. கட்சியின் மத்திய சபைக் கூட்டம் நேற்றிரவு (26)...

Read more

மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுக்கு பெரும் சேவையாற்றியுள்ளார்

யுத்தத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்க காலத்தில் முஸ்லிம் மக்களுக்காக செய்த சேவைகளை வார்த்தைகளினால் வடிக்க முடியாது என முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர்...

Read more

பேருவளை இனவாத சம்பவத்தை நிறுத்தியது போல் இந்த அரசாங்கத்துக்கு முடியவில்லை- பசில்

ஒரு தேசத்துக்கான ஒரே இனமாக நின்று செயற்பட வேண்டுமாக இருந்தால், யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுச் சட்டம் நாட்டுக்கு அவசியம் என ஸ்ரீ லங்கா பொதுஜன...

Read more

சனி 29 ஆம் திகதி கனேடிய தமிழர் நாள்!!

கனடா வாழ் மக்களின் பேராதரவோடு மார்க்கம் வன்னி வீதியில் வரும் சனிக்கிழமை 29 ஆம்  திகதி அன்று "கனேடிய தமிழர் நாள்" மிக கோலாகலமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

Read more

புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல – மத்திய அரசு

புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே உட்துறை அமைச்சகம்  இவ்வாறு...

Read more
Page 943 of 2145 1 942 943 944 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News