ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மக்களுக்கு நில உறுதிப் பத்திரத்தை வழங்குவதை எவராலும் தடுக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் 10 இலட்சம் பேருக்கு நில உறுதிப் பத்திரங்களை வழங்கும்...
Read moreபாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில்...
Read moreநாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று இடம்பெற்ற மக்கள்...
Read moreராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு மேற்கொண்ட அழிவுகளை பிரபாகரன் கூட மேற்கொண்டதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். செங்கடகல மஹாகந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது...
Read moreஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தியின் பெயரை கூறி ஞானசார தேரர் அவரை விமர்சித்தமைக்காக உலமா கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது...
Read moreவிசேட அமைச்சரவைக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமையாக வார நாட்களில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டமே இவ்வாறு நேற்று கூட்டப்பட்டுள்ளதாக அரசியல்...
Read moreஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடிப்படைவாத அமைப்புக்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கண்டறிவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட இராணுவப் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
Read moreதொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்த தேசிய ஆள் அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை இன்று (08) முதல் மீண்டும் செயற்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள திணைக்கள...
Read moreஇலங்கை மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுதிப் பத்திரங்கள்...
Read moreஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...
Read more