மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவரால் வெள்ளவத்தையில் இன்று காலை ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தில் 3...
Read moreகொழும்பின் சில பகுதிகளில் இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில்...
Read moreமட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தவும் அன்றைய...
Read moreவடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 அன்று தெல்லிப்பளை...
Read moreகொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை எவ்வாறு அடக்கம் செய்வது குறித்த சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கையெழுத்திட்ட இந்த வழிகாட்டுதலின் நகல்கள் 16...
Read moreலண்டன் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடாத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்று(3) புதன்கிழமை முதல் ஒன்பது பிரமுகர்களுக்கு பொத்துவில்...
Read moreஅரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது.அரசாங்கத்தினை இவ்விடயத்தில் பிழை சொல்ல முடியாது.கடந்த காலங்களில் கூட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அரச அதிகாரிகளின் ஆதரவுடன் சில காணி மாபியாக்கள் தமிழ்...
Read moreமட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றிரவு 9.35மணியளவில் பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில்...
Read more