Easy 24 News

விமான வான் சாகச கண்காட்சி பிரதமரின் தலைமையில் நிறைவு

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விமான வான் சாகச கண்காட்சியின் நிறைவு விழா நேற்று (2021.03.05) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

Read more

மின்சாரம் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை 100 சதவீதம் பூர்த்தி

இவ்வருட இறுதிக்குள் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை 100 சதவீதம் பூர்த்திசெய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.05) தெரிவித்துள்ளார். கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், 8000 இற்கு மேற்பட்ட மாற்றுதிறனாளிகள்

இலங்கையிலே முதலாவது ஆடைக் கைத்தறிப் பூங்கா மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று புன்னக்குடாவில் 292 ஏக்கர் நிலப்பரப்பில் அரசாங்கத்தினல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில், ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2800...

Read more

அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூற வேண்டும் – ஆனந்தசங்கரி

யுத்தத்தில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தமை உள்ளிட்ட அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூறவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர்...

Read more

கொரோனா விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது

நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read more

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு கனடா அனுமதி

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson ) கொவிட்-19 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு கனடா நேற்று அனுமதியளித்துள்ளது. இதற்கமைய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட...

Read more

சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புளியங்குளம் விஷேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய...

Read more

ஐ.நாவுடன் முரண்பட வேண்டாம்; அரசிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசை வலியுறுத்துகின்றோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்....

Read more

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடும் நடவடிக்கை

கொழும்பு – டாம் வீதியில் பயணப் பொதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி இன்றைய தினமும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த...

Read more

வேரகல கிராமத்துக்கு ஜனாதிபதி இன்று விஜயம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கும் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டத்திற்காக குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலக பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது...

Read more
Page 90 of 2145 1 89 90 91 2,145