Easy 24 News

தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும்!

திருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்கும்  பணிகளைத் தடுப்பதற்காக சாத்வீக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்த தென் கயிலை ஆதீனத்தைச் சேர்ந்த அகத்தியர் அடிகளார், கன்னியா...

Read more

தலைவர் ஹக்கீமை ஓரம்கட்டும் முயற்சிக்கு ஆப்பு

கிழக்கில் இருந்து தலைவர் ஹக்கீமை ஓரம்கட்டி அவர் கல்முனை மண்ணை தமிழ் கூட்டமைப்பிடம் தாரைவார்த்துவிட்டார் என்று பிழையாக காட்டி சிலர் தங்களது சொந்த அரசியலை செய்ய எடுத்த...

Read more

எல்லா தாய்மார்களது கனவுகள் நனவானால் நாடு உருப்படும்

எல்லா தாய்மார்களது கனவுகள் நனவானாலும் எல்லா பிள்ளைகளும் வல்லவராகவும் நல்லவராகவும் மாறினால் நாடு உருப்படும் என தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார...

Read more

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அவசர காலச் சட்டம் நீடிப்பு

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது சரத்திற்கு அமைய ஜனாதிபதியிடம்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்

ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் காலையில் பசும் பால் பக்கற் ஒன்று வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. 2025ஆம்...

Read more

அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றில் செயற்படுவோம் – ஸ்ரீதரன்

தமிழ் இளைஞர்களை பலியெடுக்கும் அவசரகால சட்டத்திற்கு எதிராகவே தாம் நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடக சந்திப்பு இன்று  கிளிநொச்சியில் அவரது...

Read more

நாட்டின் மூன்று துறையினரும் இணைந்தாலே பயங்கரவாதம் முற்றாக ஒழியும்

நாட்டில் அரசியல்வாதிகள், புலனாய்வுப் பிரிவினர் மற்றம் பாதுகாப்புத் துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டாலே பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த...

Read more

தமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கு ஏது வரலாறு?

தமிழர்களுக்கு கல்முனையில் வரலாறு இல்லை என்றால் கல்முனைக்கே வரலாறு இருக்காது என கல்முனை பிரதேச சபை உறுப்பினர் லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனையில், அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்குமாறு...

Read more

3 வயதில் தொலைந்த மகனை ‘பேஸ் அப்’ தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்த பெற்றோர்கள்!

சமீபத்தில் இணைய உலகில் ஹிட் அடித்த பேஸ் அப் தொழில்நுட்பத்தை போன்ற செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டின் மூலம் காணாமல் போன மகனை, பெற்றோர் 18 ஆண்டுகளுக்குப் பின்...

Read more

மும்பையில் ஒன்பது மாடி கட்டிடத்தில் தீப்பரவல்

இந்தியாவின் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த கட்டிடத்தில் அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான...

Read more
Page 899 of 2145 1 898 899 900 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News