ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைப்பதற்காக திகதி ஒன்றைக் கோர எதிர்பார்ப்பதாக அந்த குழுவின் தலைவரான பிரதி...
Read moreமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கரடியனாறு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து...
Read moreஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் பல ஜனாதிபதித் தேர்தலில் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. முதலில்...
Read moreக.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (05) தேசிய ரீதியில் ஆரம்பமாவதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி,...
Read moreவிவசாய சமூகத்தினர் முகங்கொடுத்த இயற்கை அனர்த்தங்களின்போது தற்போதைய காலத்தைப்போன்று பெருந்தொகை நட்டஈடு எந்தவொரு அரசாங்கத்திலும் வழங்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்காக தற்போதைய...
Read moreபின்கதவால் ஐக்கியதேசிய கட்சியை கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். சனிக்கிழமை (3)இரவு...
Read moreமாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். களுவாஞ்சிகுடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Read moreவேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. அரச நியமனம் வழங்குமாறு கோரி பட்டதாரிகள்...
Read moreஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பத குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைய வில்லையெனவும் எதிர்வரும் நாட்களில் தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஸ்ரீ...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரேயே அறிவிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்...
Read more