Easy 24 News

சிரியாவில், தீவிரவாத குழுக்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்

சிரியாவில், தீவிரவாத குழுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிபொருட்களை சிரியா ராணுவம் காட்சிக்கு வைத்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள், தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு...

Read more

ஸ்பிட்பஃயர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணி

இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட ஸ்பிட்பஃயர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணியில் இங்கிலாந்தை சேர்ந்த 2 விமானிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்தின் கிழக்கு சஸெக்ஸ் பகுதியில், ஒற்றை இயந்திரம் கொண்ட...

Read more

ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டேங்குகளின் சாகச போட்டி

ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டேங்குகளின் சாகச போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ராணுவ விளையாட்டுகள் என்ற பெயரில் ரஷ்ய ராணுவம் சார்பில், மாஸ்கோவில் ராணுவ டேங்குகள் பங்கேற்ற...

Read more

12 நெடுங்குடியிருப்புகள் தீக்கிரை

டயகம - சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நெடுங்குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில வீடுகள் முற்றாகவும், சில...

Read more

ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை

குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை ராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து...

Read more

காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சிகர்கள் 4 பேரும், காவற்துறை அதிகாரிகள் 33 பேரும், உதவி காவற்துறை அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம்...

Read more

குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

வத்தளை - கெரவலபிட்டிய குப்பை மேட்டில் குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக...

Read more

மஹிந்த ராஜபக்ஸ 11 ஆம் திகதி கட்சி மாறுவது குறித்து- ஜி.எல். கருத்து

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை எதிர்வரும் 11 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்றால், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிப் பதவிக்கு எந்தவொரு பாதிப்பும் வரமாட்டாது...

Read more

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று பிரதமரிடம் விசாரணை

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(06) சாட்சியம் வழங்கவுள்ளதாக அக்குழுவின் தலைவரும் பிரதி...

Read more

332 பிரதேச செயலகங்களிலும் தொழிற் பேட்டைகளை அமைப்பேன்- சஜித்

எனது தந்தை ஆர். பிரேமதாச எந்தவொரு தேர்தலில் தோல்வியுற்றதில்லையெனவும் அவருடைய புதல்வரான நானும் தோற்கப் போவதில்லையெனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நோக்கில்...

Read more
Page 883 of 2145 1 882 883 884 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News