Easy 24 News

எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம்

பகுதியளவில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம்...

Read more

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய...

Read more

ஏமாற்றமான நிலையிலேயே இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி போராடுகிறோம்

கடந்த 72வருடமாக இந்த நாட்டில் நாங்கள் நீதியை கோரிவருகின்ற நிலையில் அதற்கான எந்த நீதியும் கிடைக்காத ஏமாற்றமான நிலையிலேயே இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி போராடிவருவதாக தமிழ்...

Read more

மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more

மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம் ; தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு விசாரணை

உக்குளாங்குளம் மக்கள் குயிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணைகளை...

Read more

விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

Read more

கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உலக அளவில்11.81 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.81 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு...

Read more

பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினை

பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்குவதே அரசின் நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் உணவு...

Read more

அரசின் மோசமான செயல்களால் மீண்டும் சர்வதேச பொறிக்குள் இலங்கை!

இலங்கை தற்போது மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. ராஜபக்சக்களின் புதிய ஆட்சியில் இடம்பெறும் மோசமான செயல்களே இதற்குப் பிரதான காரணமாகும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக்...

Read more

எண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் திட்டம்!!

2030 ஆம் ஆண்டிற்குள் மின்சார உற்பத்திக்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிதார். இன்று...

Read more
Page 85 of 2145 1 84 85 86 2,145