Easy 24 News

பல்கலைக் கழகங்களில் கல்வி செயற்பாடுகள் ஆரம்பம்

நாட்டின் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக் கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக சுகாதார அதிகாரிகளிடம்...

Read more

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி திருவிழாவையொட்டி விசேட நடவடிக்கை

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள மஹாசிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலை முதல் ஆலையத்தை...

Read more

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்- யோகேஸ்வரன்

அரசாங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டுக்குள் வரப்போகிறவர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது. ஜே.வீ.பியின்...

Read more

O/L விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27இல் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில்...

Read more

சிவராத்திரி தினம் மனித குலத்தின் அமைதியை குறிக்கின்றது – சஜித்

மனிதனும் கடவுளும் ஒரே முனையில் சந்திக்கும் வரம் கொடுக்கும் சிவராத்திரி தினமாக இன்றைய தினம் அமையட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹா சிவராத்திரி...

Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பல வினாக்களுக்கான பதில்கள் அரசிடம் இருந்து கிடைக்குமா – ஸ்ரீநேசன் கேள்வி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பல எழுவினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதுதான் கேள்வியாகவுள்ளது. அரசின் செயற்பாடுகள் பொதுவானதாக அமைவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. மாறாக,...

Read more

கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம்-பொன்சேகா

எமது அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும்...

Read more

நல்லிணக்கம் கிடைப்பதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி

கொவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக கடந்த ஆண்டு இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மகா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இம்முறை சிறிது...

Read more

மகா சிவராத்திரி விரதம் இன்று

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும். வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த நாளின்...

Read more
Page 84 of 2145 1 83 84 85 2,145