கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இது...
Read moreஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையின் இறுதி வடிவம் பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்ட நிலையில் 20 நாடுகள் வரையில் அதற்கு...
Read moreதேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் அடையாளமாகும். இது முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.”என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக் கொடியின் உருவம் பதியப்பட்ட கால்...
Read moreஎஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்களின் பின்னரான பக்கவிளைவுகள் தொடர்பில், இந்தியா ஆழமான மீளாய்வை அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இரத்தம் உறைதல் தொடர்பான பக்கவிளைவுகள் எவையும் இதுவரையில் பதிவாகவில்லை...
Read moreவடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் யாழ்ப்பாணத்திலும் இருவர் முல்லைத்தீவிலும் ஒருவர் மன்னாரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்...
Read moreஅரசியலுக்காக எம் மீது பொய்யான குற்றங்களை சுமத்துபவர்கள் மீது நாம் கோபம் கொள்வதில்லை. பரிதாபப்படுகின்றோம். உண்மை என்பது ஆயிரம் பொய்களுக்கு மத்தியிலும் தனித்து ஜொலிக்கக் கூடியது. இந்த...
Read more2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு ஒரு சரியான தலைமை இருந்தமையால் அதன் செயற்பாடுகள் தங்குதடையின்றி மக்கள் நலன்சார்ந்து பொங்கி பிரவாகித்தது . ஆனால் தற்போது ஈழப்போராட்டம்...
Read moreஇஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினையுடையவர்கள் எவரும் அரசாங்கத்தில் கிடையாது. கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச பொறுப்புடன் கருத்துரைக்க வேண்டும். முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில்...
Read moreகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (13) சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சபரகமுவ, மேற்கு...
Read moreநாட்டில் தற்போது பாரிய மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , அறுவை சிகிச்சைகளை முன்னெடுப்பதில் கூட சிக்கல் காணப்படுகிறது. புற்று நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இலட்சக்கணக்கில் பணத்தை செலவிட்டு...
Read more