Easy 24 News

அம்பிகையின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும் – கமலஹாசன்

ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் லண்டனில் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்...

Read more

கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட செய்தி

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read more

உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

இலங்கை 4 ஆவது இராணுவ புலனாய்வு படையினரால் முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அநாதரவாக இருந்த இந்த துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள்...

Read more

24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர்...

Read more

தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்வு

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்ந்துள்ளது. ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவை நேற்று மாத்திரம் 9,643 நபர்களுக்கு வழங்கியதாக சுகாதார...

Read more

கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

திருகோணமலை- நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம்  வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர், யாழ்ப்பாணம்- வலிகாமம் தெற்கு...

Read more

கஸகஸ்தானில் இராணுவ விமானம் விபத்து; 4 பேர் பலி

கஸகஸ்தானில், இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் நுர்-சுல்தானில் இருந்து பயணித்த குறித்த...

Read more

க .பொ .த உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளையும், ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற...

Read more

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு...

Read more

அமைச்சர் விமலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் சிலர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கு...

Read more
Page 80 of 2145 1 79 80 81 2,145