ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டம் தற்போது யாழில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்து ஒரு முடிவை எடுக்கும் வகையில் ஐந்து...
Read moreநாட்டிற்காக எந்தவித சவால்களையும் எந்த நேரத்திலும் ஏற்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சவால்களை வெற்றிகொண்டு பொறுப்புகளை சரியான முறையில் செய்வதை...
Read moreகல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு...
Read moreஅரசியலில் இருந்து ஓய்வுப் பெறும் எண்ணம் தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Read moreதமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என மஹிந்த அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற...
Read moreஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்வாறு கண்டனம்...
Read moreகுறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை...
Read moreகடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி,...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், தேர்தலை பாதிக்கக் கூடிய வகையில் பாரிய முறைகேடுகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த...
Read moreஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவரை கொலை செய்தமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்த...
Read more