ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 3729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்று வரையான காலப்பகுதியிலேயே இந்த...
Read moreகோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் தீரப்பை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
Read moreஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி தேர்தலுக்குப்...
Read moreதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலை கலாசார...
Read moreதேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தேர்தல்...
Read moreதமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவே கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன, அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreபயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை எனவும் நிபந்தனைகளின்றியே தான் வேட்பாளராக முன்நிற்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்...
Read moreபாதுகாப்பு விவகாரம் தொடர்பாக எவ்வித அடிப்படை தகைமைளும் அற்ற அமைச்சரவையினால் தேசிய பாதுகாப்பினை ஒருபோதும் பலப்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. மினுவாங்கொட நகரில் நேற்று இடம்பெற்ற தேர்தல்...
Read moreகடந்த காலத்தில் சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று முஸ்லிம்களின் வாக்கைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருவது நகைப்பிற்குரிய...
Read more