Easy 24 News

ஜெனிவாவில் இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று !

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் இன்றைய திங்கட்கிழமை அமர்வு இலங்கைக்கு முக்கியமானதொன்றாகியுள்ளது. அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. பேரவையின்...

Read more

தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும்: கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காகப்...

Read more

ஐ.நா. பிரேரணையை இந்தியா ஆதரிக்கும்:சுமந்திரன்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று நாம் வெகுவாக நம்புகின்றோம்.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...

Read more

மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள தயார் ; சஜித் அணி

மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு பிரசாரத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட...

Read more

கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளதாக பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றம்சாட்டியுள்ளார். களுதாவளை பிரதேசத்தில் நேற்று...

Read more

80 இலட்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவர் பெல்மடுல்லை பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...

Read more

தப்பியோடிய பாரவூர்தியின் சாரதி கைது!

லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்....

Read more

பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த நாடு திரும்பியுள்ளார்

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த விஜயத்த‍ை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். அதன்படி பிரதமர்...

Read more

காணாமல் போன 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக...

Read more

குடும்பத்திற்குள் வாள்வெட்டு இருவர் படுகாயம்!!!

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...

Read more
Page 72 of 2145 1 71 72 73 2,145