Easy 24 News

பசறை பேருந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை!

மொனராகலை – பதுளை பிரதான வீதியில் பசறை 13 ஆவது மையில் கல்லுக்கு அருகாமையில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம்...

Read more

இஸ்லாமிய அமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் உரையாடல்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் டாக்டர் யூசெப் பின் அகமட் அல்-ஒத்தெய்மினுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின்...

Read more

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு தெரிவித்தனர்....

Read more

கொரோனா பரவலில் சீனாவை முந்திய இலங்கை

இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகரித்துள்ளது. சீனாவில் இதுவரையில் 90,099 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு இலங்கையில் 90,200 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது, உலக...

Read more

சிரியாவில் ரஷ்யாவின் தாக்குதல்களில் ஒருவர் பலி

வடமேற்கு சிரியாவில் ரஷ்ய ஜெட் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மதா...

Read more

உயிர்மூச்சை காப்பாற்றிக் கொள்ள கொழும்பிற்கு வாருங்கள்

சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி, ‘உயிர்மூச்சை காப்பாற்றிக் கொள்ள கொழும்பிற்கு வாருங்கள்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பாரிய...

Read more

இந்தியாவிடமிருந்து ஒரு தொகுதி கொரோனா தடுப்பூசி வருகிறது

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read more

உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் காலமானார்

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

நாட்டில் தற்போது நிலவும் காகித பற்றாக்குறை!

நாட்டில் தற்போது காகித பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை அச்சிட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் காகித்தின் விலையும் 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் டிலான் சில்வா...

Read more

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமாலை அந்த நோயாளியிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன்...

Read more
Page 71 of 2145 1 70 71 72 2,145