ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
அமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் கடைசி ஒரு சிறுமிக்கு எதேர்ச்சையாக...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக வரமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில்...
Read moreஇருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான வைத்தியர் எம். மதுவந்தி...
Read moreஇந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத்...
Read moreயாழில் தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுச் சூழலை விரைந்து சுத்தப்படுத்துமாறு யாழ். மாநகர...
Read moreவட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக...
Read moreஅமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பேர்ல் துறைமுக கப்பல்...
Read moreபுதிய அரசாங்கத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்றுள்ள அமைச்சுக்களுக்குரிய பொறுப்புக்கள் மற்றும் அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் என்பன தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...
Read moreசுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதற்காக இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதை சுவீஸ் தூதரகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில கொண்டு இந்த...
Read moreமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ரஞ்ஜன் ராமநாயக்க எம்.பி. ஆகியோர் தேர்தலில் போட்டியிட முன்வருவார்களாக இருந்தால், அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கான அவகாசம் வழங்கப்படும்...
Read more