Easy 24 News

மலேசியாவின் அமைதியைக் குலைப்போருக்கு எதிராக நடவடிக்கை

மலேசியாவில் நிலவி வரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று நேற்று உள்துறை அமைச்சர் முகைதின் யாசின்...

Read more

‘மிக முக்கியமான அணு ஆயுத சோதனை’

அணு ஆயுதங்களைப் பாய்ச்சும் அதன் ‘சொஹெ’ தளத்தில் நேற்று வடகொரியா மிக முக்கியமான ஏவுகணை சோதனையை நடத்தியதாக வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ‘கேசிஎன்ஏ’ தெரிவித்தது. ஏவுகணை...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு நாளை

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டாவது கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. இதற்கமைய நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது....

Read more

குளிர் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்ள சிறந்த நாடு இலங்கை

குளிர் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க இணையத்தளமான ரளயவழனயல.உழஅ என்ற இணையத்தளமே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் இடம்பெறும்...

Read more

கிண்ணியா மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது

உப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்தானதால் அங்கு இருந்த ஒருவர் இறந்ததுடன் படகில் இருந்த 2 நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை நேற்று (08) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. உப்பாரு...

Read more

ஐ.எஸ் அமைப்பின் கோயம்புத்தூர் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு குற்றப் பத்திரிக்கை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியமைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோயம்புத்தூர் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார்...

Read more

சுவிஸ் தூதரக சம்பவம் – சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி CID இல் ஆஜர்

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

Read more

தீவிரவாதிகளை தோற்கடிப்பது கடினம் அல்ல

முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்த எங்களுக்கு, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை தோற்கடிப்பது கடினம் அல்ல என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

டெல்லியில் தீ விபத்து: 43 பேர் பலி

டெல்லியில் தொழிற்சாலைகள் பல இயங்கி வரும் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.டெல்லியில் ராணி ஜான்சி வீதியிலுள்ள அனஜ்...

Read more

மருந்து கொள்வனவுக்கு ஒரு பில்லியன் ரூபா விடுவிப்பு

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு தேவையான புற்றுநோய் மருந்துகளை உள்ளூரிலேயே கொள்வனவு செய்துகொள்வதற்கு சுகாதார அமைச்சு திறைசேரியில் இருந்து ஒரு பில்லியன் ரூபா நிதியை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அபேக்ஷா...

Read more
Page 713 of 2145 1 712 713 714 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News