ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
மலேசியாவில் நிலவி வரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று நேற்று உள்துறை அமைச்சர் முகைதின் யாசின்...
Read moreஅணு ஆயுதங்களைப் பாய்ச்சும் அதன் ‘சொஹெ’ தளத்தில் நேற்று வடகொரியா மிக முக்கியமான ஏவுகணை சோதனையை நடத்தியதாக வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ‘கேசிஎன்ஏ’ தெரிவித்தது. ஏவுகணை...
Read moreஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டாவது கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. இதற்கமைய நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது....
Read moreகுளிர் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க இணையத்தளமான ரளயவழனயல.உழஅ என்ற இணையத்தளமே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் இடம்பெறும்...
Read moreஉப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்தானதால் அங்கு இருந்த ஒருவர் இறந்ததுடன் படகில் இருந்த 2 நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை நேற்று (08) நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. உப்பாரு...
Read moreஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியமைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோயம்புத்தூர் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார்...
Read moreகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
Read moreமுப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்த எங்களுக்கு, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை தோற்கடிப்பது கடினம் அல்ல என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
Read moreடெல்லியில் தொழிற்சாலைகள் பல இயங்கி வரும் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.டெல்லியில் ராணி ஜான்சி வீதியிலுள்ள அனஜ்...
Read moreமஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு தேவையான புற்றுநோய் மருந்துகளை உள்ளூரிலேயே கொள்வனவு செய்துகொள்வதற்கு சுகாதார அமைச்சு திறைசேரியில் இருந்து ஒரு பில்லியன் ரூபா நிதியை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அபேக்ஷா...
Read more