பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை...

Read more

நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவை கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் யூன்...

Read more

மதுபானம் உற்பத்தி செய்தவர் கைது

பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 52 வயதுடைய...

Read more

கொரோனாவால் மேலும் 40 பேர் சாவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு...

Read more

நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகம்

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வந்த ஸ்டிக்கர்களுக்கு பதிலாக நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர் முறையொன்றை...

Read more

அமெரிக்காவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார குழுவிடம் இலங்கை உத்தியோகப்பூர்வமாக கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்...

Read more

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 8 மாவட்டங்களை சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

Read more

இலங்கையை வந்தடைந்த 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் தடுப்பூசிகள் 10 இலட்சம் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று (06) காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869...

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம்...

Read more

584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று கரையில் இருந்து அகற்றப்பட்டதாக...

Read more
Page 7 of 2147 1 6 7 8 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News