சமையல் எரிவாயு -வர்த்தமானி வெளியீடு

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...

Read more

கீரிமலை ஜனாதிபதி மாளிகை; வெளியாருக்கு வழங்க தீர்மானம்

யாழ்ப்பாணம், கீரிமலையில் மக்களின் நிலத்தில் அடாத்தாக அமைக்கக்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளது. வலிகாமம் வடக்கின் பெரும் பகுதி படையினரின் ஆக்கிரமிப்பில் உயர்...

Read more

ரணிலுடன் எவருமே இணையமாட்டார்கள் – சஜித் அணி

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. சஜித்...

Read more

கடமையில் ஈடுபடாத கிராம சேவையாளர் தொடர்பில் மக்கள் விசனம்

கடமையில் ஈடுபடாத கிராமசேவையாளர் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த கிராம சேவையாளர் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம்...

Read more

ஐ.பி.எல் இறுதிப் போட்டி அக்டோபர் 15

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் 2021 போட்டி, செப்டம்பர் 19 இல் தொடங்கி அக்டோபர் 15 இல் முடிவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சூழல்...

Read more

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் ஆரம்பம்

இவ் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இதற்கமைவாக இன்று காலை 10 மணி முதல் மாலை 04.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு வரையறுக்கப்பட்டிருக்கும்...

Read more

கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்துள்ளார். திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...

Read more

காரணமின்றி பிரவேசிக்கும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை

எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்றையதினம் பிரவேசிக்க முற்பட்ட 976 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நேற்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக...

Read more

நாட்டின் சில பகுதியில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களில் (ஜூன் 08 மற்றும் 09) தற்காலிகமாக அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மற்றும்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Read more
Page 6 of 2147 1 5 6 7 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News