Easy 24 News

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அல்லது நாளை  கைது செய்யப்படலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கைதுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜித...

Read more

இலங்கை பெண்களுக்காக 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம்

ஆசிய நிதியத்துடன் இணைந்து கனேடிய உயர்ஸ்தானிகரகம் அண்மையில் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. பெண்களின் குரல்களும், தலைமைத்துவமும் என்ற தலைப்பில் இந்த திட்டம் இலங்கையின் பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும்...

Read more

பயணிகள் பேருந்துகளுக்கு வரும் புதிய சட்டம்

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய பேருந்துகளில் இயக்கக்கூடிய...

Read more

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட இளைஞன் சவுதி பொலிஸாரால் கைது!

மெக்காவை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்தியரை சவுதி பொலிசார் கைது செய்துள்ளனர். தொழில் தேடிச் சென்றவர், சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமைக்கு...

Read more

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பொலிஸ் அதிகாரி!

அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சம்பளத்தை வாங்கிவிட்டு ஒழுங்காக வேலை செய்வது இல்லை என்கின்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது. எனினும் அவர்களில் ஒரு சிலர் தமது கடமைகளை...

Read more

ஜானதிபதியின் கனவை நினைவாக்கிய வல்வெட்டித்துறை இளைஞன்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதியோரங்களிலுள்ள வெற்று சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தும் பணியினை இளைஞர்கள்,...

Read more

ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

வெளிநாடுகளுக்கோ ,சர்வதேச அமைப்புகளுக்கோ அரசு அடிபணியாது

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வெளிநாடுகளுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ ஒருபோதும் அடிபணியாது “என நீதி, மனித உரிமைகள், சட்ட...

Read more

உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்கப்படுத்த – கோட்டாபய ராஜபக்ஷ உறுதி

உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக தனது பதவிக்காலத்தில் உயர்மட்டத்தில் அர்ப்பணிப்பு செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

தான் கூறியாதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் போலியானது -சுமந்திரன்

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க உதவிபுரிவோம் என தான் கூறியாதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் போலியானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more
Page 690 of 2145 1 689 690 691 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News