ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பொது மக்களும் பார்வையிடுவதற்கு வசதியாக சூரிய கிரகண அவதானிப்பு முகாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மைதானத்திலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியற்...
Read moreகளுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது தனக்கு எதிர்க்கட்சி வரிசையில் ஆசனத்தை...
Read moreமக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசி, மரக்கறி, கருவாடு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள்...
Read moreமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்வதற்காக அவருடைய இரு இல்லங்களுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இருப்பினும், அவர் இரு இல்லங்களிலும் காணப்பட வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக்...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவித்தலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி காவல்துறை அதிபர்...
Read moreஅமெரிக்காவின் கெமன் தீவில் உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கொடூர தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான...
Read moreகண்டி ஜனாதிபதி மாளிகைக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரகசியமான முறையில் நுழைந்தமையினால் பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....
Read moreவிபத்து தொடர்பான வழக்கில்தான் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டார் உண்மைச் சம்பவங்களை மறைத்தமைக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கைது, அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதித்துறையின்...
Read moreஇன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்குள் நாடளாவிய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 100க்கும் மேற்பட்ட பாதாள உலக குழு...
Read moreவடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்தில் நாளை மறுதினம் ஆஜராகுமாறு...
Read more