Easy 24 News

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இலங்கை அரசு கவலை

ஈரான் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இலங்கை அரசு கவலை...

Read more

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு!

பதுளை, பசறை பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும் அதிகமானவர்கள்...

Read more

தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட வேண்டும் !

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டை கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்களே...

Read more

கருவின் கேள்வியால் முகம் சுளித்தார் ரணில்

சபாநாயகர் கருவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அண்மையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கரு ஜயசூரிய திடீரென எழுப்பிய கேள்வியால், ரணில்...

Read more

மைத்திரி அதிரடி-நாளை முக்கிய கூட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும், தங்களுடைய விருப்பங்களை தெரிவித்துள்ளனர். இதற்கு...

Read more

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 12 சட்ட திட்டங்கள்

சட்டத்தையும் ஒழுங்கையும் மேம்படுத்த பல்வேறு சட்ட ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 12 சட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படின்...

Read more

பூஜிதாவுக்கும் ஹேமசிறிக்கும் விளக்கமறியல்

முன்னாள் ஐ.ஜி.பி பூஜித் ஜெயசுந்தரா மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் ஜனவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை...

Read more

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த இறுதி முடிவு !

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனவரி 3 ம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில்...

Read more

அடுத்த இலக்கு ஹிருணிகாதான் – ரஞ்சன் ராமநாயக்க பரபரப்பு தகவல்

எதிர்காலத்தில் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்ற தகவல் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கதெரிவித்துள்ளார் ....

Read more

முன்னாள் இராணுவத் தளபதி இப்போது பழிவாங்குகிறார் -சரத் பொன்சேகா

கடந்த அரசாங்கம் மக்களுக்கு செய்த 99 சதவீத தவறுகளுக்கு .ஐ .தே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு கூறவேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

Read more
Page 675 of 2145 1 674 675 676 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News