ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’
June 19, 2026
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இரண்டாவது உத்தியோகபுர்வ வெளிநாட்டு விஜயத்தை அடுத்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி இந்த மாதம் சீனாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தும்...
Read moreஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெறவுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது...
Read moreவடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க...
Read moreயாழ். மாநகர் - கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதன்போது வாள்வெட்டு மற்றும் அந்த பகுதி...
Read moreதேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையிலும், புலனாய்வு பிரிவுகளுக்கு மேலும் அதிகாரங்களை அதிகரித்தல் மற்றும் சட்டரீதியாக பாதுகாப்பை அளிக்கும் நோக்கிலும் விசேட...
Read moreரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரணில்...
Read moreகாணாமல்போனோர் தொடர்பான அலுவலக விடயத்தில் மீளமைப்புக்கள் செய்யப்படவேண்டுமானால் அது விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே செய்யப்படவேண்டும் என்று காணாமல்போனோர் தொடர்பான அலுவலக தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த...
Read moreநடைமுறை அரசியல் விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நாளை மாலை 7 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தின் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி...
Read moreயாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக பொதுமக்களுக்கு சொந்தமான 35 ஏக்கா் உட்பட 50 ஏக்கா் நிலத்தை சுவீகாிக்க அமைச்சரவை நேற்றய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தின்...
Read moreகைது நடவடிக்கையின் போது எச்சரிக்கையுடனும், சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கைது செய்யப்படுவது தண்டணையின் ஒரு பகுதியாக...
Read more