ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’
June 19, 2026
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய முன்னெடுத்த நடவடிக்கை கட்சியின் அரசியலமைப்புக்கு முரணானது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம்...
Read moreகட்சி என்ன தீர்மானம் எடுக்கப் போகின்றது என்பதை விடவும், கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் தீர்மானம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவரும் பிரதமர் வேட்பாளரும் என்பது...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு தெரிவித்து அக்கட்சியின் 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார...
Read moreகொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க ரியல் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 2008...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பிலான மசோதா மீதான செனட் சபை விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த தீர்மானம்...
Read moreசர்ச்சைக்குரிய ஒலிப்பதிவுகள் தொடர்பாக நேற்று குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை நேற்று பொலிஸார் கங்கொடவில் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை...
Read moreஅரச பணியின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகியவர்கள் குறித்து தேடி பார்த்து அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...
Read moreவேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...
Read moreஉலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். கொழும்பில்நேற்று...
Read moreவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் செருப்பால்...
Read more