ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இன்று (21) காலை முதல் மதியம் வரை...
Read moreபுத்தளம் மாவட்ட ஐக்கியத் தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. பிணை நிபந்தனையை...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...
Read moreபல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல...
Read moreசிரேஷ்ட அறிவிப்பாளரும் சிம்மக்குரலோனுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம்...
Read moreஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று 3 ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஈராக் நாட்டின் தலைநகர்...
Read moreமேல் மாகாணத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்பு நேற்று...
Read moreஅமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் செய்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி ஆருடம்...
Read moreஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய...
Read moreமத்தியவங்கி முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் விடுத்து வருகிறது. பிரதமர் மஹிந்த...
Read more