ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்...
Read moreகடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்து கொள்ளவிருந்த எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து ஆராய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் லலித்த சிறிகுணருவன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்...
Read moreகடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ள முயற்சித்த எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது தவறல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்....
Read moreஅமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தை முன்பு மோசமானது என விமர்சித்தவர்கள் தற்போது அதனை ஆராய்வதற்கு குழு நியமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று...
Read moreஅமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் தலதா மாளிகைக்கு செல்லக்கூடிய வீதியில் அரை வாசி அமெரிக்காவுக்கு சொந்தமாகும் என்றும் கடந்த காலங்களில்...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைக்கப்படும் கூட்டணியில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும்...
Read moreஅரசியலமைப்புச் சபை நாளை மறுதினம் (23) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சபையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இச்சபை கூடவுள்ளது....
Read moreஜனாதிபதியாக வந்தால், ஜனாதிபதி மாளிகை, வாகன வசதிகள், வாசஸ்தலம் மற்றும் சம்பளம் போன்ற வரப்பிரசாதங்களை எடுப்பதில்லையென ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறிவந்த சஜித் பிரேமதாச, தற்பொழுது அவருக்கு...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் முரண்பாடான அறிவிப்புக்களை விடுத்தல்...
Read moreஎதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சகலவிதமான அதிகாரத்தையும் வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...
Read more