Easy 24 News

காணாமல் போனோர், இறந்தவர்களாகவே கருதப்படுவர் – மரணச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை

காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்...

Read more

எம்.சி.சி. உடன்படிக்கை – அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கை!

கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்து கொள்ளவிருந்த எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து ஆராய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் லலித்த சிறிகுணருவன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்...

Read more

பிழையானது எனக் கூறிய ஒப்பந்தத்துக்கு எதற்கு ஆய்வு!

கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ள முயற்சித்த எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது தவறல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்....

Read more

எம்.சி.சி.யிற்கு நாட்டில் 60 லட்சம் மக்கள் எதிர்ப்பு

அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தை முன்பு மோசமானது என விமர்சித்தவர்கள் தற்போது அதனை ஆராய்வதற்கு குழு நியமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று...

Read more

70 வீதம் நல்லது என்றும் 30 வீதமே மோசமானது என்றும் கூறுவது வேடிக்கையானது

அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் தலதா மாளிகைக்கு செல்லக்கூடிய வீதியில் அரை வாசி அமெரிக்காவுக்கு சொந்தமாகும் என்றும் கடந்த காலங்களில்...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு நிபந்தனை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைக்கப்படும் கூட்டணியில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும்...

Read more

புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்புச் சபைக் கூட்டம் நாளை மறுதினம்

அரசியலமைப்புச் சபை நாளை மறுதினம் (23) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சபையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இச்சபை கூடவுள்ளது....

Read more

சஜித் பிரேமதாச வரப்பிரசாதங்களை பயன்படுத்தாது முன்மாதிரி

ஜனாதிபதியாக வந்தால், ஜனாதிபதி மாளிகை, வாகன வசதிகள், வாசஸ்தலம் மற்றும் சம்பளம் போன்ற வரப்பிரசாதங்களை எடுப்பதில்லையென ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறிவந்த சஜித் பிரேமதாச, தற்பொழுது அவருக்கு...

Read more

ஐ.தே.க.யின் ஆறு எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் முரண்பாடான அறிவிப்புக்களை விடுத்தல்...

Read more

சஜித்துக்கு கட்சியில் புதுவிதமான அதிகாரமும், சுதந்திரமும்

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சகலவிதமான அதிகாரத்தையும் வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...

Read more
Page 657 of 2145 1 656 657 658 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News