Easy 24 News

500 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடி

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதாவகபுரவில் உள்ள விகாரை ஒன்றில்...

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் நாவலப்பிட்டியில் கைது!

நாவலப்பிட்டிப் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சிறுமிகள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களை எதிர்வரும் 5 ஆம் திகதி...

Read more

‘இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி’ எனும் புதிய அரசியல் கட்சி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

‘இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி’ எனும் புதிய அரசியல் கட்சி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சியின்...

Read more

இன்னமும் சீனாவில் இருக்கும் இலங்கை மாணவர்கள் கொண்டுவராமைக்கு காரணம் என்ன ?

சீனாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ள மேலும் 204 இலங்கை மாணவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக...

Read more

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு புனானை – ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 25 ம் திகதி...

Read more

சிகிச்சை பெறாமல் தப்பிச் சென்ற வெளிநாட்டு நபரால் யாழில் குழப்பம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நோயாளியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு முன்னர் தப்பிச் சென்ற...

Read more

சஜித் பிரேமதாசவின் கீழ் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் – ஹேசா விதானகே

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடியான தீர்மானங்களை எடுக்கும் நபர் எனவும் அவர் அண்மையில் அப்படியான சில தீர்மானங்களை எடுத்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா...

Read more

மோசடியான நபர்கள் அல்லாத அதிகமானவர்கள் மக்கள் விடுதலை முன்னணியில்

தேர்தலில் போட்டியிட வேட்புமனு கிடைக்கும் ஊழல் மற்றும் மோசடியான நபர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதால் அப்படியான நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என மல்வத்து...

Read more

வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 259ஆக அதிகரித்துள்ளது

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 259ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 46 பேர் அந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று சீன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்....

Read more

சீன நாட்டவர்களுக்கு அரசாங்கம் விஷேட அறிவிப்பு

இலங்கையில் தொழில் புரிந்துவரும் சீன நாட்டவர்களுக்கு அரசாங்கம் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் அனில்...

Read more
Page 642 of 2145 1 641 642 643 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News