Easy 24 News

கியூபெக் கிரேஸ்ஃபீல்ட்டில் மிதமான நிலநடுக்கம்!

கியூபெக் கிரேஸ்ஃபீல்ட்டில் மிதமான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 3:06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 3.0 ரிக்டர் அளவில் பதிவானது....

Read more

செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை

வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு...

Read more

திருகோணமலை கடலில் மூழ்கி இளைஞன் பலி

திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற 18 வயதுடைய ஜெரோம் என்பவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் மூன்று...

Read more

சஜித் கூட்டணிக்கு நியமிக்கப்பட்டார் ரஞ்சித் மத்தும பண்டார

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான...

Read more

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்களும் கடுமையான சோதனை

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்களும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி...

Read more

எட்டு நாட்களில் சீனா நிர்மாணித்த சிறப்பு மருத்துவமனை திறப்பு!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் சீனாவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், அங்கு நிர்மாணிக்கப்பட்டுவந்த சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறப்பு மருத்துவமனை, எட்டு...

Read more

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி விவகாரம்: சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு முக்கிய அறிவுறுத்தல்!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவை கைது செய்ய சட்டமா அதிபர்...

Read more

சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும் – பந்துல

தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ராஜகிரிய, கோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read more

சுரங்கத்தில் விழுந்த 2 கோழிகள், காப்பாற்ற முயன்ற 3 இளைஞர்கள் பலி

அவிசாவளை - சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் விழுந்து மூன்று பேர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சுரங்கத்தில் விழுந்திருந்த இரண்டு கோழிகளை காப்பாற்ற குறித்த...

Read more

கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி  உயிரிழந்துள்ளார். முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்...

Read more
Page 640 of 2145 1 639 640 641 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News