ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாட்டினதும் எதிர்கால தலைமுறையினதும் நலனுக்காக அபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் சமநிலையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “அபிவிருத்தியின்போது உயிர் பல்வகைத் தன்மையை...
Read moreஇலங்கை மின்சார சபை இன்று முதல் நாடு முழுவதும் தினமும் இரண்டு மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாடு...
Read moreஇலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் தமது முகப்பக்கத்தில் மாற்றமொன்றை செய்துள்ளது. அதன்படி முகப்பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடியை பொறிக்கப்பட்டுள்ளது. சிங்கம் மற்றும் மூன்று வர்ணங்கள்...
Read moreஇலங்கையில் உள்ள சீன நாட்டினரை அந்நியப்படுத்த வேண்டாம் என்று இலங்கை அரசு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏறக்குறைய 10,000 சீன நாட்டினர் இலங்கையில் குடியுரிமை விசா பெற்றுள்ளதாக...
Read moreயாழ். உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் ஒன்றுதிரண்டு, இந்த போராட்டத்தை...
Read moreவட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கி நாடாளுமன்ற தேர்தலில் ஓர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென வடக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள்...
Read moreகொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு...
Read moreஇலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இந்த நிகழ்வில் பங்கேற்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் சுதந்திர தின நிகழ்வில்...
Read more71 வயது மூதாட்டியை 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவின் வுஹான் பகுதியில் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை...
Read moreஎனக்கு 18ம் திகதி கல்யாணம். எப்படியாவது இந்தியா அழைத்துச் செல்லுங்கள் என அதிகாரிகளுக்கு சீனாவிலிருந்தபடி வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்....
Read more