Easy 24 News

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 151 பேர் மினுவாங்கொடை – பேலியகொட...

Read more

இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை ; அவுஸ்திரேலிய பேராசிரியர்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக...

Read more

வத்தளையின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு

வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை (31) இரவு...

Read more

தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு நீண்ட காலம் எடுக்கக்கும்!

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அப்லாடொக்ஸின் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான வசதிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு மாத்திரமே உள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

Read more

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த சீனாவுக்கு ஜனாதிபதி நன்றி கூறினார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சீனாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நன்றி  தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும்  ஜனாதிபதி கோட்டபாய...

Read more

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 92 ஆயிரத்து...

Read more

முதல்கட்ட ஊசி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை

இலங்கையில் முதல் கட்டமாக கொவிஷீல்ட் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. கொழும்பில்...

Read more

சாரதியை வீதியில் வைத்து தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

கொழும்பு- பன்னிபிட்டிய வீதியில், லொறி சாரதியொருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள,மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரியை...

Read more

இலங்கைக்கு சர்வதேச அரங்கில் எந்தவேளையிலும் பேராபத்து!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம். இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் எந்தவேளையிலும் பேராபத்து ஏற்படலாம்.என்று முன்னாள்...

Read more

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை ஆராய்கின்றது கூட்டமைப்பு !

இலங்கை அரசால் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசு...

Read more
Page 64 of 2145 1 63 64 65 2,145