தினந்தோறும் இடம்பெறும் முச்சக்கர் வண்டி மற்றும் உந்துருளி விபத்துக்களினால் 5-6 பேர் உயிரிழப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதனால்...
Read moreபிலியந்தலை, கல்கிசை, அங்குலான போன்ற பிரதேசங்களில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட 4 விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் ரக போதைப்பொருள் 9 கிராமுடன் 4 சந்தேக நபர்கள் காவல்துறையினரால்...
Read moreஇலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த...
Read moreசில அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர்...
Read moreஇலங்கையில் வேலையற்றோர் விகிதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய காலப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது எனத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின்...
Read moreஇன்று முதல் 4 வகை பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை, இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை கவனத்திற்கொண்டு...
Read moreயுவானைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து பெற்ற சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்று அரசு உறுதியளித்திருந்தாலும், இந்தக் கடன்களின் விலைப்பட்டியல் டொலர்களில் எழுதப்பட்டுள்ளதால் டொலரிலேயே அரசு செலுத்த...
Read moreசிங்கராஜா வனத்துக்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு யுனெஸ்கோவின் அனுமதியை நாடுவதாக அரசு கூறிய போதிலும், நாட்டின் சட்டங்களிலிருந்து அதற்கான அனுமதி ஒருபோதும் கிடைக்காது.என்று ஐக்கிய தேசியக்...
Read moreதனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை மா அதிபருக்கு...
Read moreஏறக்குறைய எகிப்தின் சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு வாரமாக ஒரு கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியிருந்தது. எனினும் 400...
Read more