ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூலம் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதில் வழங்கவுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இவ்வாறு பதில் வழங்கும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. பாராளுமன்றம்...
Read moreதாய்லாந்து நோக்கி பறந்து கொண்டிருந்த கட்டார் எயார்வேஸ் விமானத்தில் நடுவானில் பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையொன்று பிறந்துள்ளதுள்ளது. இதையடுத்து விமான அவசரமாக விமானத்தை கொல்கத்தாவில் தரையிறக்கிய...
Read moreவுஹானில் இருந்த இலங்கையர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்கள் தமது சேவைக்கான கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தமது...
Read moreநாட்டின் பண வீக்கம் கடந்த வருட ஜனவரி மாதத்தையும் பார்க்க இவ்வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை உயர்வே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணமாகும். அரசாங்கம்...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் மனைவிக்கு பல மில்லியன் டொலர்கள் லஞ்சம் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமையை இலங்கையின் நிபுணர் குழு...
Read moreஇலங்கையில் வாழும் சீன நாட்டவர்களை தயவுடன் நடத்துமாறும், தேவை ஏற்படுமாயின் அவர்களுக்கு உதவிகளை வழங்குமாறும் அஸ்கிரிய பீடம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. குறித்த அறிவிப்பை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க...
Read moreதேசத்தின் அனைத்து இன மக்களும் இணைந்து உருவாக்கம்பெறும் அரசியல் தலைமைத்துவமே நாட்டு மக்களின் மேலான எதிர்பார்ப்பு என யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள ஊடக...
Read more24 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டானியல் அரப் மோய் தனது 95ஆவது வயதில் காலமாகியுள்ளதாக ஜனாதிபதி உகுரு கென்யாட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்....
Read moreசிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் இன்று சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். 41 வருடங்களாக பொலிஸ் சேவையாற்றிய நிலையில் அவர் இன்று ஓய்வு...
Read moreதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும்...
Read more