யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. விடுமுறையில்...
Read moreஇலங்கையிலுள்ள மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது என்று தமிழ்த் தேசியக்...
Read moreவடக்கு மாகாணத்தின் ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் இன்று நடைபெறவுள்ளது. கிராமத்துடன் கலந்துரையாடல் 17ஆவது நிகழ்வு...
Read moreதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்...
Read moreபாணந்துறை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 1000 ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
Read moreமாடறுப்புக்கு எதிரான சட்டத்தைக் விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள புத்த சாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இது...
Read moreசமூக வலைத்தளங்களில் சஹ்ரான் ஹசீமினுடைய சிந்தனைகள் மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் விதமாக ஏற்பட்ட நால்வரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களை பயன்படுத்தி வஹாபிசத்தை...
Read more"சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை." இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கோவிட் -...
Read moreஉயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த...
Read moreகளுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர்...
Read more